தனி உலகம்


அது அவர்களின்
தனி உலகம்…

பல்லிகளும் அவர்களிடம்
உரையாடும் …

உயிரற்ற பொம்மைகளும்
உயிர் தோழிகளாவார்கள்…

சுவர்களும்
திரை சீலைகளாகும்- சிறு
கம்பியும் தூரிகையாகும்…

அது அவர்களின்
தனி  உலகம்…

 

-அன்புடன் எல்கே

6 Comments »

  1. அழகான வரிகள்… ரசித்தேன்… வாழ்த்துக்கள்… நன்றி…

  2. 3
    drtv Says:

    அப்பாடா, குழந்தைகள் பக்கம் வந்துட்டீங்களா? இனி ரசிக்கலாம்!

  3. அருமை எல்கே.

  4. அருமை… அவர்கள் உலகில் எல்லாம் விளையாட்டுப் பொருளே…

    நல்ல கவிதை கார்த்திக்.

  5. 6

    நல்லா இருக்கு.


RSS Feed for this entry

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.