என் உயிரின் மூலம்
அது அவர்களின் தனி உலகம்…
பல்லிகளும் அவர்களிடம் உரையாடும் …
உயிரற்ற பொம்மைகளும் உயிர் தோழிகளாவார்கள்…
சுவர்களும் திரை சீலைகளாகும்- சிறு கம்பியும் தூரிகையாகும்…
-அன்புடன் எல்கே
Posted by Karthik on ஓகஸ்ட் 22, 2012 at 6:43 முப Filed under கவிதை  | குறிச்சொற்கள்:கவிதை  | Both comments and pings are currently closed.
nice
அழகான வரிகள்… ரசித்தேன்… வாழ்த்துக்கள்… நன்றி…
அப்பாடா, குழந்தைகள் பக்கம் வந்துட்டீங்களா? இனி ரசிக்கலாம்!
அருமை எல்கே.
அருமை… அவர்கள் உலகில் எல்லாம் விளையாட்டுப் பொருளே…
நல்ல கவிதை கார்த்திக்.
நல்லா இருக்கு.
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.
Please provide your email id to keep updated on my blog
மின்னஞ்சல் முகவரி
Subscribe
nice
அழகான வரிகள்… ரசித்தேன்… வாழ்த்துக்கள்… நன்றி…
அப்பாடா, குழந்தைகள் பக்கம் வந்துட்டீங்களா? இனி ரசிக்கலாம்!
அருமை எல்கே.
அருமை… அவர்கள் உலகில் எல்லாம் விளையாட்டுப் பொருளே…
நல்ல கவிதை கார்த்திக்.
நல்லா இருக்கு.